story

விதி மன்னிப்பு பரிகாரம் என்றால் என்ன?

விதி ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வழியை கொடுப்பது, நல்லதும் கெட்டதும் இதில் உள்ளது. நமக்கு பரிசு கொடுப்பதும், பாதகம் கொடுப்பதும் விதியே.

வயிற்றுக்கு ஆகாரம் என்பது பசியாகிய நோய்க்கு ஒரு பரிகாரமே. இதுபோல உடலின் நோய்களுக்கும் பரிகாரம் உள்ளது. எல்லாவித தீரா நோய்களுக்கும் மூலிகை பரிகாரம் உள்ளது.

கடவுள் நமது தந்தை. மூலிகைகள் மந்திர உச்சாடனங்கள் கலந்து செய்யப்படும் ஒருவித அனுபவ வழி முறை இது.

எல்லாம் எல்லாம் செய்ய எல்லா விதிகளும் பரிகாரம் செய்து நல்வழி அடையலாம்.

மூலிகை பரிகாரம் எந்த எந்த நோய்களுக்கு செய்யலாம்?

நாள்பட்ட மூட்டு வலிகள், சரவாங்கி, முதுகு தண்டுவட உணர்வின்மை, பக்கவாதம், குழந்தையின்மை மற்றும் இரண்டாம் குழந்தை பெறுதல் இவைகளுக்கு மூலிகை பரிகாரம் உதவும்.

இந்த இணையம் உலகம் தேடும் ஒன்றை மிக எளிதாய் செய்கிறது.

வாழ்வு என்பது நோய் இன்றி வாழ்தல். இங்கு இந்த பரிகாரம் அதற்கு உதவும். நீங்கள் எந்த நோயால் பாதிக்க பட்டு இருந்தாலும் அதில் இருந்து நீங்கி மீண்டும் இளமையாய் துள்ளலாய் துடிப்பாய் வாழ இங்கு வாருங்கள், வழி காட்ட நாங்கள் தயார்.

மனித உடல் உணர்வால் இயங்க, உணர்வு உணவில் கிடைக்க, உள்ளுறுப்புகள் உயிர் என்ற சூட்சமத்தில், இங்கே சூட்சமம் எவ்வாறு எதனால் எப்படி என்பதே நாங்கள் தேடியது.

எமது பார்வை: உடலியக்க சூட்சமம் மற்றும் மரணம் மாற்றும் பரிகாரம் தேடினோம்.

ஆம், பரிகாரம் என்பதே சரியான நிழல். வயிறு பசிக்க வயிற்றுக்கு பரிசாக ஆகாரம் என்ற பரிகாரம் கொடுக்கப்படுகிறது.

இங்கே நாங்கள் எடுத்த துறை, நோயின்றி வாழ்தல் மற்றும் நோய் தீர்த்தல்.

நரம்பு மண்டலம் உடலில் பெரும் அட்சயம். பக்கவாதம், முதுகுத்தண்டு நோய்கள், மற்றும் ஆட்டிசம் இவை தீரா நோய்கள் என சொல்லப்பட தேடினோம். இவை தீர்க்கும் தேவதைகள் யார் என்று..

சிலபல வருட ஆழ் மன சிந்தனை, கிராம நடைமுறைகள், பழமொழிகள் இவற்றின் உட்பொருளை உணர்ந்தோம். மனித உடல் தோலுக்கும், உடல் உள்ளுறுப்புகளின் தொடர்பும் நாம் அறிந்ததே.

ஒருவன் மயங்கி கீழே விழ, நாம் முதலில் செய்வது அவன் முகத்தில் நீர் தெளித்தல்.

ஒருவர் நம் வீட்டுக்கு வந்தால் நாம் முதலில் அவர்களுக்கு நீர் கொடுத்து வரவேற்கிறோம்.

இங்கே நீர் எல்லாமாக உள்ளது. எனவே தோலுக்கும், உள் உடல் உறுப்புக்கும் உள்ள சூட்சமம் நாம் உணர்வோம்.

நீருடன் ஒரு பொருள் கலக்க அதன் பெயரும் உபயோகமும் மாறும்.

ஆக நோய் உள்ளவனுக்கு மூலிகைகள் கலந்த கலவையை தோலில் தடவ, உடலின் இயக்கம் உற்சாகம் பெற்று புத்துணர்வு பெறும் என அறிந்தோம்

மூலிகை துறையில் பாரம்பரிய அறிவு எங்களின் ரத்தத்தில் உள்ளதால் கடவுளின் கருணையும் கிடைக்க அண்ட சராசர ஆதவன் வணங்கி அரிய மூலிகை காப்பு கட்டி, மந்திர உச்சாடனம் செய்து பக்குவம் செய்தோம்.

இங்கே முதலில் பக்கவாதம். 4 நபர்கள் இந்த மூலிகை பரிகாரத்தினால் புத்துயிர் பெற்று, அவர்களின் புகைப்படங்கள் இங்கே.

உணர்வே மனிதன், உணர்வு இல்லை எனில் அவன் இல்லை.

உபயோக முறை: இந்த பரிகார மூலிகை குழம்பை சில மந்திர உட்சாடனம் செய்து உடலில் பூசி மந்திரம் சொல்ல மனித உடலுக்கும் உணர்வுக்கும் உறவு( ELectric) உண்டாகிறது.

அதிக பட்சம் 48 மணி நேரத்திலும், குறைந்த பட்சம் 2 மணி நேரத்திலும் இந்நிகழ்வு நிகழ, நாங்கள் உங்களின் உடல் உபாதை என்ன பெயரில் இருந்தாலும் அதக்கு கடவுளின் கருணை கொண்ட மூலிகைகள் பெறும் பங்கு ஆற்றுகிறது.

இங்கே பக்கவாதம் பரிகாரம் விடைகளை விதைத்து உள்ளோம்

மேலும் சரித்திரம் வீசும் பெருமக்கள், நீண்ட உடல் நலத்துடன் நீண்ட காலம் மரணம் வென்று வாழவும் வழி சொல்கிறது இந்த பரிகாரம்

எல்லாம் எல்லாம் சாத்தியம் என்று இப்போது நவீன உலகில் உணர தொடங்கி உள்ளோம்.

உங்களின் தேவை தெரிவியுங்கள், எங்களின் சேவை அளிக்கிறோம்.