story

எங்களின் செயல்


கண் சம்பந்தமான விழி ஒளிக்கு வாய்ப்பு இல்லவே இல்லை என்ற நிலை உள்ளவர்களின் பார்வை பற்றிய வைத்திய முறை எங்களுடையது.

ஆம், பார்வை வர வாய்ப்பு இல்லை என்பவர்களுக்கு பார்வை வரும் என்பதும், அதிகபட்சம் 15 நாட்களில் வித்தியாசம் (இருள் விலகி வெளிச்சம்) வரும் என்பதும் பயனாளிகளின் சொல்.

கண்ணின் நரம்பு மண்டலம் இயங்க வைக்கும் ராஜ மூலிகை கலவை கண்களின் உள் மறைமுக இயக்க கட்டமைப்பை மீண்டும் இயல் வடிமைப்புக்கு கொணர, கண்ணில் விடும் ஒரு எரிச்சல் அற்ற மூலிகை சாறு தன் பங்குக்கு செயல் செய்ய, விழிகளின் ஒளி புன்னகைக்கிறது.

-->